Header Ads



ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், பாத்திமா சஸீனா முதல் இடம்

யக்கஸ்முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா சஸீனா  2015 ஆம் 
 ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப் பரீட்சையில் 167 புள்ளிகளைப் பெற்று  ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் .

இவர் யக்கஸ்முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் குலாம் முகம்மத் அவர்களின் மகள் ஆவார் .

இவருக்கு எமது வாழ்த்துக்கள் .


No comments

Powered by Blogger.