எண்கணிதப் போட்டியில் சாதனை
(சுலைமான் றாபி)
இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப் போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும் இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ் போட்டியிலேயே வெற்றி பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப் போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும் இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ் போட்டியிலேயே வெற்றி பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாஷா அல்லாஹ்
ReplyDeleteஊரு என்னயாம் நிந்தவூராம் ...
ReplyDeleteMasha Allah..
திறமை தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கோடி ..
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteDon't put incompleted news rafi .
ReplyDeletewhat is her father and mother details
Masha Allah.
ReplyDeleteMashahallah, M.N.pathima shimtha congratulations. (Mabrook) too great this age I pray for u all cacsese. AMEEN yarabul aalameen. ALLAHU AkBAR
ReplyDeleteMasha Allah Allahu Akbar
ReplyDelete