Header Ads



படுதோல்வியின் பின்னர், சிங்களவர்களை குற்றம் சொல்லும் ஞானசாரர்

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர்.

சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது.

நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை ஒன்றிணைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

எமது கட்சியை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதில் வெற்றியடைந்துள்ளோம், எமக்கு ஊடகங்கள் உதவி செய்யவில்லை.

செலவழிப்பதற்கு பணம் இருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் தேர்தலில் போட்டியிட்டோம். எனவே தேர்தலில் எமது இலக்குகள் ஈட்டப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் நாட்டுக்கு எதிரான சக்திகள் முழு வீச்சில் செயற்படும்.

இந்த ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நாட்டின் பெரும்பான்மை சமூக குறுகிய சுயநலவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றமை வருத்தமளிக்கின்றது என கலகொடத்தே ஞானசாரதேரர் தேர்தல் தோல்வி குறித்து அறிவித்துள்ளார்.

10 comments:

  1. அதுசரி, கொள்ளையடிக்க வழியில்லாதவன் ஊரெல்லாம் சீசிடீ கெமரா இருப்பதைக் குறைகூறினானாம்.

    ReplyDelete
  2. Time to walk to the courts to face all racism crimes committed in the past.

    ReplyDelete
  3. அடா பைத்தியகாரா .உனக்கு என்ன ஏற்றுத்தான் நான் எழுதடா?நாட்டு மக்கள் இப்போ தெரிந்து கொள்ளவேண்டும் சிங்கள பயங்கரவாதிகள் எத்தனை பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை.இவனுக்கு வாக்களித்த அனைவரையும் உடனடியாக பயங்கவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.இவர்கள்தான் இப்போதைய இலங்கையில் உள்ள தீவரவாதிகள்.இவன் அதன் தலைவன்.

    ReplyDelete
  4. ஞானம்........ நீ மலையா நம்பி இருந்த சிங்கள சகோதரர்கள் ஒன்னயும் ஒன்ர கூட்டத்தையும் ஒட்டமொத்தமாகவே நிராகரிச்சுப் போட்டாங்கள் -

    நீ ஒரு இனவாதி ............... நாட்டை அழிச்சு நாசமாக்க நீ நாகப்பாம்பு வேசம் போட்டிருக்காய் என்று - நல்லா தெரிஞ்சு அறிஞ்சே ஒன்ன நிராகரிச்சுட்டாங்கள் - நீ தீண்டினால் நாடு தாங்காது என்பதாலேயே ஒன்ன முழையிலேயே கிழ்ழ முடிவெடுத்திட்டாங்கள் - நீ வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக..............

    ஆமா ஞானம் - மக்கள் உன் நச்சுப்பல்லை கழிட்டிவிட்டார்கள் - இனி புதிய அரசும் உன்னைக்கண்டு பயப்படாது - உன் வண்டவாளம் வெட்ட வௌிச்சமாகிவிட்டது -

    எண்ணிக்கொள் ஞானா உன் எஞ்சிய நாட்களை வௌியே எத்தனை என்று - ஏனென்றால் இனி நீ எண்ண வேண்டியத மீதமாய் இருப்பது கம்பிகள் எத்தனை எத்தனை என்பதையே .........................

    மாமியார் வீடு இந்நாட்களில் அமர்க்களமாய் தயார் படுத்தப்படுகிறது உன் வரவுக்காகவே ஞானா ...........

    ReplyDelete
  5. அறிவு Gram என்ன விலை யாராவது இவருக்கு கொஞ்சம் வாங்கி கொடுங்களேன்

    ReplyDelete
  6. இவனை இலேசாக யாரும் நினைக்க வேண்டாம்.இவன் அடிபட்ட கருநாகம்.இவன் கன்களிலும் விசமுள்ளது

    ReplyDelete
  7. ஞானம்........ நீ மலையா நம்பி இருந்த சிங்கள சகோதரர்கள் ஒன்னயும் ஒன்ர கூட்டத்தையும் ஒட்டமொத்தமாகவே நிராகரிச்சுப் போட்டாங்கள் -

    நீ ஒரு இனவாதி ............... நாட்டை அழிச்சு நாசமாக்க நீ நாகப்பாம்பு வேசம் போட்டிருக்காய் என்று - நல்லா தெரிஞ்சு அறிஞ்சே ஒன்ன நிராகரிச்சுட்டாங்கள் - நீ தீண்டினால் நாடு தாங்காது என்பதாலேயே ஒன்ன முழையிலேயே கிழ்ழ முடிவெடுத்திட்டாங்கள் - நீ வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக..............

    ஆமா ஞானம் - மக்கள் உன் நச்சுப்பல்லை கழிட்டிவிட்டார்கள் - இனி புதிய அரசும் உன்னைக்கண்டு பயப்படாது - உன் வண்டவாளம் வெட்ட வௌிச்சமாகிவிட்டது -

    எண்ணிக்கொள் ஞானா உன் எஞ்சிய நாட்களை வௌியே எத்தனை என்று - ஏனென்றால் இனி நீ எண்ண வேண்டியத மீதமாய் இருப்பது கம்பிகள் எத்தனை எத்தனை என்பதையே .........................

    மாமியார் வீடு இந்நாட்களில் அமர்க்களமாய் தயார் படுத்தப்படுகிறது உன் வரவுக்காகவே ஞானா ...........

    ReplyDelete
  8. ஒரு gram அறிவு ஒரு உயிர் விலை வேண்டுமா mr pina chena

    ReplyDelete
  9. அய்யே சாத்தான் வேதம் ஓதுது என்று கேள்விப்பட்டதுண்டு, இப்பதான் பாக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.