பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்த, ரணிலின் சூளுரை
இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

Izatkup peyar choolurai alla ! verumaney oppari ! Shaththiya piramaana neraththil
ReplyDeletekooda pirivinaivazam pesamal irukka mudiyaza ? TNA pirivinaiyai munvaiththu
vaakku ketkavillaye !