Header Ads



ஜனாதிபதி மைத்திரியினால், தூதுவராக நியமிக்கப்பட்ட சங்கக்கார

தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 


2 comments:

  1. Well done Mr. President.... Sangakkara deserve to get more than this position....

    ReplyDelete
  2. Congratulations sankakaara

    ReplyDelete

Powered by Blogger.