தேசிய அரசாங்கத்தின், அமைச்சு செயலாளர்களாக இளைஞர்கள் - ரணில் தீர்மானம்
தேசிய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களாக இளைஞர்கள் மற்றும் செயற்திறன் மிக்கவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்து வந்த சுமார் 14 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கே, இந்நிலை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் உங்களை வெற்றியடையச் செய்த ஐ.தே.க - யின் எதிா்கயலத்தை கவனியுங்கள். இல்லையென்றால் மீண்டும் 20 வருடம் ... !
ReplyDelete