பாராளுமன்றம் கலைக்கப்படலாம் - ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது தகவல்..!
மே மாதம் 3 ஆம் திகதியின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இன்று 07-04-2015 இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்த தகவல் கிடைக்க பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment