Header Ads



இலங்­கையில் 'ஜிகாத்' முஸ்லிம் தீவி­ர­வாதத்தை தடைசெய்யுங்கள் - பொது பலசேனா

இந்­திய உளவுப் பிரி­வி­ன­ருக்கு முன்ப­தாகவே இலங்­கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவி­ர­வாதம் தலை­தூக்­கு­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்தோம். ஆனால் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் கண்­டு­கொள்­ள­வில்லை. இன்­றையஆட் ­சி­யா­ளர்­களும் கண்­களை மூடிக்­கொண்டே உள்­ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா, இனி­மே­லா­வது ''ஜிகாத்''தை தடை­செய்ய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்றும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

இது தொடர்­பாக பொது பல சேனாவின் நிர்­வாகப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கைக்குள் மெது­வாக ஊடு­ரு­விய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவி­ர­வாதம் இன்று நாடு முழு­வதும் வியா­பித்து விட்­டது. இன்று அவ்­வி­யக்கம் இந்­தி­யாவை அழிப்­ப­தற்கும் தாக்­கு­தல்­களை நடத்­தவும் திட்­ட ங்­களை தீட்டி வரு­வ­தா­கவும் இங்கு அவ்­வி­யக்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­கவும் இந்­திய உளவுப் பிரி­வினர் எமது நாட்­டுக்கு அறி­வித்­துள்­ளனர்.

இவ் அறிவிப்பை மதிக்­காமல் இருக்­க­லா­காது. எனவே, அர­சாங்­கமும் எமது உளவுப் பிரி­வி­னரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.

3 comments:

  1. மறைந்த நடிகர், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் ஒரு உரையில் சொன்ன உதராணத்தை இங்கே சொல்ல விரும்புகின்றேன்.

    ஒரு தெருவில் ஒரு நாய் வீதியில் போகும் காரைப் பார்த்து குரைக்கும், அந்த நாய்க்கே தெரியாது ஏன் காரைப் பார்த்து குறைத்தோம் என்று, ஆனால் அதைக் கேட்டு, மூன்று தெருவுக்கு அப்பால் இன்னொரு நாய் குரைக்கும், அந்த நாய் காரையும் பார்த்து இருக்காது, மற்ற நாய் ஏன் குரைத்தது என்று தெரிந்தும் இருக்காது. இப்படியே நாலைந்து நாய்கள் அந்த ஏரியாவில் குரைக்கும்.....

    எம்.ஆர்.ராதா சொன்னது சரியாப் போச்சு.

    ReplyDelete
  2. BBS are fool. Where is the jihad.he know meaning of the jihad. BBS killed muslims in aluthgama. If bbs killed muslim justice. If muslim do something that is jihad

    ReplyDelete
  3. சந்தேகமின்றி உண்மையே சொல்லி விட்டீர்கள். இலங்கையில் ஜிஹாத் பௌத்த தீவிரவாதப்படை இருப்பதை முன்னைய ஆட்சியாளர்களிடம் எச்சரிக்கை வீடுத்தோம். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.