இலங்கையில் 'ஜிகாத்' முஸ்லிம் தீவிரவாதத்தை தடைசெய்யுங்கள் - பொது பலசேனா
இந்திய உளவுப் பிரிவினருக்கு முன்பதாகவே இலங்கையில் ''ஜிகாத்'' முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்குவதாக எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்றையஆட் சியாளர்களும் கண்களை மூடிக்கொண்டே உள்ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா, இனிமேலாவது ''ஜிகாத்''தை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக பொது பல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் மெதுவாக ஊடுருவிய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவிரவாதம் இன்று நாடு முழுவதும் வியாபித்து விட்டது. இன்று அவ்வியக்கம் இந்தியாவை அழிப்பதற்கும் தாக்குதல்களை நடத்தவும் திட்ட ங்களை தீட்டி வருவதாகவும் இங்கு அவ்வியக்கத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவினர் எமது நாட்டுக்கு அறிவித்துள்ளனர்.
இவ் அறிவிப்பை மதிக்காமல் இருக்கலாகாது. எனவே, அரசாங்கமும் எமது உளவுப் பிரிவினரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.
இது தொடர்பாக பொது பல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் மெதுவாக ஊடுருவிய முஸ் லிம் ''ஜிகாத்'' தீவிரவாதம் இன்று நாடு முழுவதும் வியாபித்து விட்டது. இன்று அவ்வியக்கம் இந்தியாவை அழிப்பதற்கும் தாக்குதல்களை நடத்தவும் திட்ட ங்களை தீட்டி வருவதாகவும் இங்கு அவ்வியக்கத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவினர் எமது நாட்டுக்கு அறிவித்துள்ளனர்.
இவ் அறிவிப்பை மதிக்காமல் இருக்கலாகாது. எனவே, அரசாங்கமும் எமது உளவுப் பிரிவினரும் உஷாராக வேண்டும். ஜிகாத் தீவிரவாத அமைப்பை இங்கு தடை செய்ய வேண்டுமென்றும் டிலந்த விதா னகே தெரிவித்தார்.
மறைந்த நடிகர், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் ஒரு உரையில் சொன்ன உதராணத்தை இங்கே சொல்ல விரும்புகின்றேன்.
ReplyDeleteஒரு தெருவில் ஒரு நாய் வீதியில் போகும் காரைப் பார்த்து குரைக்கும், அந்த நாய்க்கே தெரியாது ஏன் காரைப் பார்த்து குறைத்தோம் என்று, ஆனால் அதைக் கேட்டு, மூன்று தெருவுக்கு அப்பால் இன்னொரு நாய் குரைக்கும், அந்த நாய் காரையும் பார்த்து இருக்காது, மற்ற நாய் ஏன் குரைத்தது என்று தெரிந்தும் இருக்காது. இப்படியே நாலைந்து நாய்கள் அந்த ஏரியாவில் குரைக்கும்.....
எம்.ஆர்.ராதா சொன்னது சரியாப் போச்சு.
BBS are fool. Where is the jihad.he know meaning of the jihad. BBS killed muslims in aluthgama. If bbs killed muslim justice. If muslim do something that is jihad
ReplyDeleteசந்தேகமின்றி உண்மையே சொல்லி விட்டீர்கள். இலங்கையில் ஜிஹாத் பௌத்த தீவிரவாதப்படை இருப்பதை முன்னைய ஆட்சியாளர்களிடம் எச்சரிக்கை வீடுத்தோம். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றனர்.
ReplyDelete