மஹிந்த ராஜபக்ஷ தோற்பார் என்பதை தெரிந்தே, அவருக்கு ஆதரவு வழங்கினேன் - உதய கமன்பில
ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெறும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கமன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஊடக நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உதய கமன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கமன்பில, மஹிந்த ராஜபக்ஷ தோற்பார் என்பதை தெரிந்தே அவருக்கு ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டார்.
Political peanut!
ReplyDeleteதிரு. கம்மன்பில,
ReplyDeleteவிழுந்தாலும் உங்களுக்கு மீசைப் பிரதேசத்தில் மண் எதுவும் ஒட்டவில்லை போலிருக்கின்றது. உங்களைவிட உங்கள் நாயகரின் சோதிடர் சுமணதாச எவ்வளவோ பரவாயில்லை. அவருக்கு சோதிடம்தான் புரியவில்லை.
உங்களுக்கு (அரசியல் உட்பட) எதுவுமே புரியவில்லை