Header Ads



புதிய பிரதம நீதியரசராக, ஸ்ரீபவன் நியமிக்கப்படுவார்

(மனோ கனேசனின் பேஸ்புக்கிலிருந்து)
28-01-2015

மொஹான் பீரிஸ் போனதும், ஷிராணி பண்டாரநாயக்க உள்ளே வந்து, அதே வேகத்தில் வெளியே போய் விடுவார். பின் புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நியமிக்கப்படுவார்.

2

சிராணி பண்டாரநாயக ஒரு நாள் மட்டுமே பிரதம நீதியரசராக இருப்பார்.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது, இந்த ஸ்ரீபவனிடமே என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.