Header Ads



மொஹான் பீரிசை பதவி விலகுமாறு வலியுறுத்தி, மைத்திரியும் ரணிலும் கடிதம் அனுப்பிவைப்பு

பிரதம நீதியரசர் மொஹான் பீரிசை பதவி விலக கோரி இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மொஹான் பிரிசுக்கு கடிதம் மூலம் பதவி விலகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  

இதன் பின்னர் மொஹான் பீரிஸ் பதவி விலக ஒத்துக்கொண்டார். மேலும் கடந்த அரசாங்கத்தில் குற்றப்பிரேரணை ஒன்றினூடாக பதவி விலக்கப்பட்ட 43ஆவது பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக,  -இன்று அவர் அதவி ஏற்பாரென சட்டத்தரணி வெலியமுன தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.