Header Ads



வட,கிழக்கு தமிழ், முஸ்லிம்கள் தவறாது வாக்களிக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை முழுமையான வாக்குப்பதிவை மேற்கொள்வதற்கு உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு ஆதரவாளர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி,உப்போடையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்தார்.

No comments

Powered by Blogger.