பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, இன்று ஞாயிற்றுக்கிழமை, 28 ஆம் திகதி அம்பாறை மற்றும் பொத்துவில் பகுதிகளில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Post a Comment