Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஆளுநர் சந்திரசிறி ஒருதொகுதி நூல்கள் அன்பளிப்பு


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.  யாழ் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இந்நூல்களை ஒஸ்மானியாக் கல்லூரி நிர்வாகத்திடம் 12-09-2014 வெள்ளிக்கிழமை கையளித்தார்.



No comments

Powered by Blogger.