Header Ads



அளுத்கமயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மெஸ்றோவின் உதவிகளை வழங்கிய ரவூப் ஹக்கீம்


அளுத்கமை , பேருவளை மற்றும் அவற்றை அண்டிய பிரதேசங்களில் நடந்த இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார, கல்வி அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஊடாக வழங்குவதற்காக ஐந்து இலட்சம் ரூபா பணத்தை வியாழக்கிழமை மெஸ்றோ நிறுவனத்தினர் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  எச்.எச்.எம். ஹரீஸ், எம்.எஸ்.எம். அஸ்லம்; ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படங்கள்.



No comments

Powered by Blogger.