Header Ads



ஜாமிஆ நாளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சம், 6 பேர் காயம் (படங்கள் இணைப்பு)


பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்துடன் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான 6 பேருக்கு உடனடி அவசர சிகிச்சைகளை வழங்கபட்டுள்ளது.

அத்துடன் தமக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டபட்டுள்ளது.


No comments

Powered by Blogger.