Header Ads



அளுத்கம, பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய 50 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 50 பேர் வரையில் இனங்காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

3 comments:

  1. 50 பேரில் எத்தனை பேர் முஸ்லிம் என்று பின்னர் அறிவிப்பு வரும். முஸ்லிம்களே இதனை ஆரம்பித்தவர்கள் என்று கூறுவார்கள். இதற்கு சாட்சியாக சில முஸ்லிம்களே முன்வருவார்கள் ( தம்புள்ளை பள்ளிவாசலை உடைப்பதற்கு அனுமதி கொடுத்தவர்கள் போன்று)

    ReplyDelete
  2. முக்கிய குற்றவாளி ஜானாசார வை கைது செய். அப்புறம் உங்க நேர்மையைப் பற்றி யோசிக்கலாம். அவனை கைது செய்தால் இனக்கலவரம் ஏற்படும் என்று பூச்சாண்டி காட்டியே பிரச்சினையை வளர விடுகிறீர்கள்.

    ReplyDelete
  3. ஐயா நேர்மையான பொலிஸ் அவர்களே, பிரச்சினையை தூண்டியவன் பேசிய பேச்சு வீடியோ சகிதம் உலகம் பூராகவும் ஆதரமாகவுள்ளதே அவனை கைது செய்யுமய்யா? உம்மைப்போல மற்றவர்களின் அறிவும் மட்டமானதென்று நீரே உம்மூஞ்சியில் காறி உமிளாமல் நீதியை நிலை நாட்ட முடியுமானால் பதவியில் இரும் இல்லையேல் நீரும் போய் உமது தொழிலை ஆரம்பிக்கலாம் ஆனால் நீர் அணிந்துள்ள உடைக்கு கழங்கம் வேண்டாம் அதை கழற்றி விடும்.

    ReplyDelete

Powered by Blogger.