ஹக்கீம் என்ற பறயனை நாங்கள் ஆட இடம் வைக்க மாட்டோம் - ஞானசார தேரர்
(நஜீப் பின் கபூர்)
நாங்கள் கொடுத்திருக்கின்ற தலைப்பு கொடியதுதான், என்றாலும் இந்த வார்த்தைகளை அப்படியே சொல்ல வேண்டும் என்ற தேவை இருப்பதனால் அதனை அவர்களுடைய வார்த்தைகளில் அப்படியே இங்கு கொடுத்திருக்கின்றோம். (ரவூப் ஹக்கீம் எங்களை மன்னிக்க வேண்டும்)
கொழும்பில் பொது பல சேன நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பொது பலசேனா பற்றி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருந்தார். 2012க்குப் பின்னர்தான் இவர்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது. இதனை உரியவர்கள் தட்டிக்கேட்காமல் இருக்கின்றார்கள். என்று பெயர் குறிப்பிடாமல் அரசாங்கத்திற்கு கை நீட்டி அது பற்றி நீதி அமைச்ரே கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
இந்த நாட்டில் உத்தியோக பற்றற்ற பொலிஸ் படையொன்றை நாம் வைத்திருக்கின்றோம் என்று பொது பல சேனாவுக்கு எப்படிப் பகிரங்கமாகப் பேச முடியும் என்று நீதி அமைச்சர் கொழும்பு புற நகர் பகுதியில் நடந்த கூட்டமொன்றில் பேசி இருந்தார். இதனால் பொதுபல சேன செயலாளர் கலபொட அத்த ஞானசரத்தேரர் கொதிப்படைந்திருக்கின்றார்.
இது பற்றி ஆளும் தரப்பு முக்கிஸ்த்தர் டலஸ் அழகப்பெரும 17-03-2014 நடத்திய பிரிதொரு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த நாட்டில் இனங்களிடையே மிகப் பெரிய வன்முறைகளை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாதிகள். அவர்களுடனே அமைச்சர் ரவூப் ஹக்கீம் விருந்துண்டு. அப்போது பிரபாகரனின் விருந்து பற்றியும் மெச்சிப்பேசி இருந்ததும் எங்களுக்கு நினைவிற்கு வருகின்றது. எனவே அந்த ஆக்கிரமிப்புக்காரர்களுக்கு எதிராக தனது குற்றப் பத்திரிகையில் ரவூப் ஹக்கீம் என்ன முறைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார் என்று கேட்கத் தோன்றுகின்றது. என்ற கேள்வியை எழுப்புகின்றார் அமைச்சர் டலஸ் அலகப் பெரும.
தேரரின் ஊடகவியலர் சந்திப்பில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பற்றியும் ஞானசாரத் தேரர் கேள்வி எழுப்பி இருந்தார். ஹக்கீமின் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியிலான வார்த்தைகள் தேர்தல் மேடைகளுக்கு மட்டும் மட்டுப்பட்டதா என்ற சந்தேகம் சமூகதத்திற்கு இருக்கின்றது.
ஞானம் ஒரு பக்கம் நீதி மறு பக்கம் நடக்கப்போவது என்ன? எது நடந்தாலும் சமூகம் மிக எச்சரிக்கையாக இருந்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த வார்த்தையில் சொல்லுமளவுக்கு விபரீதம் கிடையாது..... !! வாக்கு வேட்டைக்காக எதை எதையெல்லாமோ வாய் திறந்து கொட்டுகிறார்கள்... தேர்தல் முடிந்தால் எல்லோரும் அமைதியாகி 'அரசியலில் நண்பர்களாகி விடுவார்கள்' அரசியலில் இது சகஜம் என்றுதான் கருத்தில்கொள்ளல் வேண்டும்.
ReplyDeleteஎங்களைப் பொருத்தமட்டில் தலைமைத்துவம் மிகவும் சரியான நிதானமான துணிச்சலான அரசியல் முன்னெடுப்புகளை எடுத்துச் செல்கிறது... இதன் வெற்றி முஸ்லிம்களின் ஒற்றுமையில் தான் உள்ளது... எனவே மிக மிக தாழ்மையுடன் முஸ்லிம்களை கேட்டுக் கொள்வது என்ன வென்றால் ஒற்றுமையுடன் முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்துங்கள் நிட்சயமாக ராஜபக்ச அன் கோ முஸ்லிம்களை அட்சுருத்தி காரியம் சாதிக்க முடியாது அன்புடன் அரவணைத்தால்தான் நாங்கள் இலங்கையில் அரசியல் செய்ய முடியும் என்பதை உணர்வார்கள்... அப்புறம் பாருங்களேன் ஒரு செனாக்களும் இந்த நாட்டில் இல்லாமல் போவார்கள்....
ReplyDeleteஅல்லாஹு அக்கபர்..!! அல்லாஹு அக்கபர்..!! அல்லாஹு அக்கபர்..!!
முஸ்லிம்களே ( மேற்கு, தென் மாகாணங்கள் ) மிகவும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் எனவே முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரினதும் கரத்தை பலப்படுத்தி நமது எதிர்கால சந்ததியினரை இறைமையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு வழி வகுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.
அல்லாஹு அக்கபர்..!! அல்லாஹு அக்கபர்..!! அல்லாஹு அக்கபர்..!!
Thanks to BBS, by this situation hope all Muslim will vote for Muslim representative only in coming election. We knew some more presser on Muslims on the way they all waiting till election is over, so be smart sent your representative whom you thing will raise his voice for community
ReplyDeleteநீதி அமைச்சர் இவ்வாறு பேசுவத ஒன்றும் ஆச்சரியமானதல்ல.
ReplyDeleteஇதற்கு முன் நடந்த election களில் கிழக்கு மாகாண கூட்டனங்களில் அரசுக்கு ஏசிக்கொண்டும் ( பள்ளி உடைப்பு சம்பந்தமாய் ) மறு நாளே மறு மாவட்டத்தில் அரசை சிலாகித்தும் பேசிய நயவஞ்சக குணம் உள்ளவர்தான் இத்தலைவர். இவரின் தேர்தல் பேச்சுக்கும் அதன் பின்னான போக்குக்கும் நிறையவே மாற்றம் உண்டு.
இவர் தன் தவறை ஏற்று தவ்பா செய்து மக்களிடதில் மன்னிப்பு கேட்பாராயின் இவருக்கு இன்னொருமுறை chance வழங்கலாம் இல்லையேல் இவரையும் புற்க்கணித்தால்தான் இன்னுமோர் நேர்மையான தலைவரை இச்சமுதாயம் பெற முடியு
இதுவும் வேண்டுமடா.. நமக்கு.. இன்னமும் வேண்டுமடா...
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-