காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு
(டீன் பைரூஸ்)
காத்தான்குடி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான கூட்டு ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு (29.01.2014 புதன்கிழமை) பி.ப.04.00 மணிக்கு அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தினில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு காத்தான்குடி சம்மேளன ஸக்காத் குழுவின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம் அலியார் (றியாழி) தலைமையில் நடை பெற்றது.




Post a Comment