(ஏ.பி.எம்.அஸ்ஹர்) அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை இன்று வெள்ளிக்கிழமை ஓய்ந்திருந்தும் கல்முனை கி;ட்டங்கி தாம்போதியுடாக வெள்ள நீர் வடிந்தோடுவதால் இவ்வீதியால் போக்குவரத்துச்செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
Post a Comment