Header Ads



தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இரத்ததானம் வழங்கும் முகாம்


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த இரத்ததானம் வழங்கும் முகாம் மாளிகாவத்தை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தலைவர் ஆர்.எம்.றியாழ் தலைமையில் இன்று சனிக்கிழமை 12-10-2013  நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாரூக் மற்றும் பிரபா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தபின் அதனை பார்வையிடுவதையும் இரத்ததானம் வழங்குவதற்கு வந்தவர்கள் அவர்களின் உடல் நலன் பரிசோதிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.






No comments

Powered by Blogger.