Header Ads



யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகை (படங்கள்)


(F.SIHAN)

யாழ் முஸ்லீம்கள் ஈத்ர் பித்ர் நோன்புப்பெருநாள் தொழுகையை  இன்று (9) காலை ஜீன்னா மைதானத்தில்  நடத்தினர். யாழ் உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் தலைமையில் இத்தொழுகை நடைபெற்றது.

இதன்போது அபூபக்கர் பள்ளிவாசல் மௌலவி பரூஸ் பிரசங்கம் நிகழ்த்தியதுடன் இறுதியாக  ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து மற்றும் முஸாபஹா செய்து கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.


No comments

Powered by Blogger.