(Hafeez) மூத்தோருக்கு மரியாதை செய்தும், சிறியோருக்கு அன்பு காட்டியும் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டு மென்று கண்டி மபவட்ட உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எச்.எம். புர்ஹான்(பஹ்ஜி) மடவளையில் இடம் பெற்ற புனித நோன்புப் பெருநாள் தின விசேட உரையில் தெரிவித்தர்.
Post a Comment