Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பேரிச்சம்பழங்கள் விநியோகம்


பாறூக் சிகான்)

புனித ரமழான் மாதத்திற்கென இலங்கை முஸ்லிம்களுக்கென சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட  பேரிச்சம்பழங்கள் முஸ்லீம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மக்கள் பணிமனைத்தலைவர் அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ் சுபியானிடம்  யாழ் முஸ்லிம்களுக்கென பகிர்ந்தளிக்க வழங்கப்பட்டது. (18.7.2013) மக்கள் பணிமனையில் வைத்து யாழ் கிளிநொச்சி மாவட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் மௌலவியினால் கையளிக்கப்படுவதை படத்தில் காணலாம்.


No comments

Powered by Blogger.