பள்ளிவாசல்கள் கட்டுவதை தடுக்க பௌத்த பேரினவாதிகளின் புதிய கண்டுபிடிப்பு
(ஜே.எம்.ஹாபீஸ்)
முஸ்லிம்கள் தேவைக்கு அதிகமாக பள்ளிகள் அமைப்பதாகவும் அதனைத் தடுக்க பேரினவாத இணையம் ஒன்று முன்வைத்துள்ள ஒரு யோசனையை கீழே தருகிறோம்.
அதன் சுருக்கம் இதுதான்...!
ஷரீஆ சட்டத்தின்படி பன்றி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளிகள் அமைக்க முடியாது. எனவே சிங்களவர்களுக்குச் சொந்தமான காணிகளில் பள்ளிகள் அமைக்க முஸ்லிமகள் வந்தால் அங்கே பன்றியின் உடற்பாகங்களை, பழுதான பன்றி இறைச்சியை போட்டு விடுங்கள். முடியுமாயின் பன்றிக் கொழுப்பை (எண்ணெயாக்கி) முழுத் தோட்டத்திலும் விசிரி விடுங்கள்.
அல்லது இறந்த பன்றி ஒன்றைப் புதைத்து விடுங்கள் பள்ளிகட்டும்பணி அத்துடன் நின்று விடும். இதனை ஏனையவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். இது அற்புதமாக ஒரு புதிய கண்டு பிடிப்பு அல்லவா? இது வேறு சந்தர்ப்பங்களிலும் வவேறு வடிவிலும் வரலாம் மிக அவதானம் தேவை எனவும் அந்த பௌத்த பேரினவாத இணையம் குறிப்பிட்டுள்ளது.

U r a real foolish
ReplyDeleteIzu miruha wazai illaya
ReplyDeletePANDIDA PARAMBARAYA POTHACHALUM PALLY KATTALAAM . IVANUKAL ............ NO WORD'S
ReplyDeleteWithout killing how they can do this? So killing the animal for thire purpose is ok? what a funny.
ReplyDeleteAda Naadaaripasankala ennadaa anka nadakkuthu
ReplyDeletepig community
ReplyDeleteஇவனுகள நெனச்சி சிரிப்பதா அழுவதா...?
ReplyDeletemadamayin uchchakattam...., pawam ariveename edarka karanam. allah awarhalukku ariwayum hidayaththayum alippanaha!!
ReplyDeleteஉன்மையலையே பௌத்தர்களுக்கு எதோ நடந்த விட்டது
ReplyDeletepanri wazai sheyyappohum panrihal.
ReplyDeleteya allah pleas show them right path ?
ReplyDeleteஇவங்களுக்கு என்ன பெயர் புதுசா வெக்கலாம்? ஏற்கெனவே மடையன் எண்ட பெயர் இருக்கே..........!
ReplyDelete