காலியில் மாணவர்களுக்கிடையே மோதல் - 9 பேர் காயம்
காலி உயர் தொழிநுட்ப நிறுவனத்தில் முகாமைத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒன்பது பேர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகாமைத்துவ பீடத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் பொறியியல் பீட மாணவர்கள் சென்றமையின் காரணமாக இன்று 01-03-2013 காலை 9.25 மணியளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாமைத்துவ மற்றும் பொறியியல் பீட மாணவர்களுக்கிடையிலான வாய்த் தர்க்கத்தைத் தொடர்ந்து கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.
Go private university!
ReplyDelete