குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் (இணைப்பு)
(இ. அம்மார்)
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம் என வலியுத்தி 28-02-2013 குருநாகல் நகரில் எத்துகல்புர இளைஞர் அமைப்பு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளது.
இது குறித்த விழிப்புணர்வூட்டம் ஒன்றையும் ஞாயிற்றுக் கிழமை பி. பி. 3.00 மணிக்கு குருநாகலில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment