Header Ads



நாளைய தினம் கறுப்பு வெள்ளிக்கிழமையாக பிரகடனம்..!



பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தொடர்பிலான பாராளுமன்ற குற்றப்பிரேணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தினமான நாளைய தினம் 11-01-2013 'கறுப்பு வெள்ளிக்கிழமையாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நாளைய தினம் நாடு முழுவதும் கறுப்பு வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுமெனவும், நீதிமன்றங்கள் மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளில் கறுப்பு கொடுகள், கறுப்பு பதாதைகள தொங்கவிடப்படுமெனவும் சட்டத்தரணிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.