Header Ads



ஹஜ் பெருநாள் விஷேட கவியரங்கம்


ஹஜ் பெருநாளை முன்னிட்டு நேத்ரா அலைவரிசையின் விஷேட கவியரங்கு ஹஜ்பெருநாள் தினமான சனிக்கிழமை மாலை 5 - 6 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.

பத்தாம் பிறைக்கென்ன விஷேசம் என்ற தலைப்பிலான இக்கவியரங்கில் கவித் தென்றல் அலி  அக்பர் தலைமையில் கவிஞர்களான டாக்டர் தாஸிம் அஹமது, கிண்ணியா அமீர் அலி, கிண்ணியா பஷீர் அலி ஆகியோர் கவிதை பாடவுள்ளனர். 

இக்கவியரங்கை நேத்ராவின் முஸ்லிம் நிகழ்சிப் பிரிவு பணிப்பாளர் எம்.கே.எம். யூனுஸ், தயாரிப்பாளர்களான, மபாஹிர் எம். மௌலானா, முபாரக் முஹைதீன் ஆகியோர் நெறியாள்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.