TM அதுருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள், 45 வயதான சட்டத்தரணி ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment