கொழும்பில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்பனை
கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன.
இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார்.
அதேவேளை, சிகாவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெருநாய்கள் காணாமற் போனது தொடர்பாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெருநாய்கள் காணாமற் போனது பற்றி நாம் அறிவோம். ஆனால் அவற்றுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
கடந்தவாரம் தெருநாய்களைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றி கொலன்னாவ நோக்கி கொண்டு சென்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
MUTHALIL ITHU IDDUKKADDAPPADDAKATHAI KAARANAM BUTCHERS ARE MUSLIMS IF YOU RISE AN ALLEGATIONS AGAINST MUSLIMS BUTCHERS THEN YOU CAN BAN THEM FROM DOING THIS BUSINESSES.THIS CLAIM REMINDS KIND OF LOUDSPEAKER POSSIBLE BAN AT MOSQUES. IF THIS PROVEN BY LOW LOCK THIS PERSON IN JAIL ROT TO DIE. VERY DISTURBING NEWS ABOUT NAJS AND HYGIENIC ISSUES PLUS KILLING ANIMAL COLONY
ReplyDeleteகொழும்பில் பெருமளவான இறைச்சி கடைகள் முஸ்லிம்களுடயது .......
ReplyDelete* இது ஒரு சதியாக இருக்கலாம் ! ! !
* இல்லாவிட்டால் உண்மையில் நாய் இறைச்சி கலந்து விற்று இருப்பார்கள் காரணம் எங்களுடைய முஸ்லிம்களையும் நம்பமுடியாது ! ! ! முன்காலத்தில் இருந்த முஸ்லீம் மூதாயர்களைப்போல் நம்பிக்கை நாணயம் உள்ளவர்களாக இப்போதய முஸ்லிம்களை காணமுடியாது .........
nai nai.. ada kooda vittu waikka maattargala
ReplyDeleteThis lamp meat owner muslim or what?
ReplyDeletedisturbing news not good news for who drink mutton bone soup in these holy month. it s getting vomiting
ReplyDelete