கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிசி, சீனி, அங்கர் பொதிகளை தனது உடலில் கட்டியவாறு எரிவாயு சிலிண்டர்களை கைகளில் ஏந்தியவாறு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
Post a Comment