Header Ads



’கொரோனா உடல்களை எரிக்கப் பணமில்லை என்றால், சொந்த நிதியை தருகிறேன்’


கொரோனா வைரஸால் உயிரிழப்போரை எரிப்பதற்கு மாகாணசபைகளுக்குப் பணம் தேவைப்பட்டால், அப்பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து வழங்க தயாராக இருப்பதாக  இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் உடலை எரிப்பதற்கு பலரும் பணம் வழங்குவதில்லை. எனவே இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை தனது சொந்த நிதியிலிருந்து மாகாணசபைகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.


1 comment:

  1. முதலில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு உதவி செய்யுங்கள் அரசியல் வாதிகலே சிந்தியுங்கள் சுயனலம் பார்க்காதீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.