Header Ads



அடுத்தவாரம் றிசாத், அழைத்து வரப்படுவாரா..?


கொரோனா தொற்று காரணமாக, பாராளுமன்ற அமர்வுகளானது, அடுத்த வாரமும் இரண்டு நாள்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் 13ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே​வேளை கொரோனா தொற்றால், கடந்த வாரமும் 2 நாள்களுக்கு மாத்திரம் சபை அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.