Header Ads



வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர், வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற அவசியமில்லை


வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.