Header Ads



எனது சகோதரர் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா வீரம், தைரியம், உறுதியைக் கொண்டுள்ளார்


சிரியா எங்கள் அண்டை நாடு, அதன் ஒற்றுமை, இறையாண்மை பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். துருக்கி சிரியாவைப் பிரிக்க அனுமதிக்காது. எனது சகோதரர் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான வீரம், தைரியம், உறுதியைக் கொண்டுள்ளார். இஸ்ரேல், காசா, லெபனானில் அப்பாவிகளைக் கொன்றது. சிரியாவில் உள்ள எங்கள் சகோதரர்களை குறிவைத்தது. இஸ்ரேல், சிரியா மீது தனது தாக்குதலைத் திணிக்க ட்ரூஸை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இஸ்ரேல் செய்த ஒவ்வொரு குற்றமும், அதன் அனைத்து முன்னோடிகளையும் விட மோசமானது,  இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு. இன அழிப்பு படுகொலைகளை மறக்க முடியாது.

(துருக்கிய ஜனாதிபதி  எர்டோகான்)

No comments

Powered by Blogger.