Header Ads



மக்களின் தேவைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த, நாமல் தலைமையில் செயலணியை நியமித்தார் ஜனாதிபதி


“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கள், மக்களின் தேவைகளை சிறப்பாகவும் பயனுடையதாகவும் நடைமுறைப்படுத்துவதற்கும் மீள் பரீட்சிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்துள்ளார்.

“கிராமத்துடன் கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி” என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 15 பேரைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, சீத்தா அரம்பேபொல, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கபில அத்துகோரல, சஞ்சீவ எதிரிமான்ன, நிபுன ரணவக்க, சாமர சம்பத் தசநாயக்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, சிவநேசத்துறை சந்திரகாந்தன், சிந்தக்க அமல் மாயாதுன்னே மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க “கிராமத்துடன் கலந்துரையாடல்” கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள், அதனோடு தொடர்பான அவசியமான அனைத்து தகவல்களையும் வழங்கி தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பார். 

“கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்ச்சியில் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் வழங்கும் பணிப்புரைகள் மற்றும் உத்தரவுகளை உடனடியாக செயற்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதானிகள் உட்பட பிரதேச ரீதியாக அனைத்து அதிகாரிகளையும் சேவை முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயற்பட வைப்பது ஜனாதிபதி செயலணியின் அடிப்படை பொறுப்பாகும். 

பிரதேச சபைகள், பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு உட்பட்ட தேசிய மட்டத்திலான அரசாங்க நிறுவனங்களின் மூலம் 2021 – 2023 வரவுசெலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் செயற்படுத்தப்படும் வீதிகள், குடிநீர் வழங்கல், மின்சாரம், தொலைபேசி தொடர்பாடல், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், நகர்புற பல்கலைக்கழகங்கள், காணி வழங்குதல், வங்கிகள் மற்றும் நிதி வசதிகள், சந்தைகள், களஞ்சியசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவது செயலணியின் பொறுப்பாகும். 

அரச முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடைகள் மூலம்  நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் குறித்த கால எல்லைக்குள் சிறந்த தரத்துடன் விரைவுபடுத்துவது செயலணியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

எந்தவொரு அரச சேவையாளரும் அல்லது அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்களின் அதிகாரி ஒருவர் செயலணி பொறுப்பளிக்கும் கடமையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தல் அல்லது தவறவிடும் சந்தர்ப்பங்களை தமக்கு அறிவிக்குமாறு செயலணிக்கு ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

4 comments:

  1. This is a wonderful move by the President and a most effective way of implementing a "MONITORING SYSTEM" to follow-up on all decisions and instructions given by the president/taken at the Gama Samaga Pilisandara (Dialogue with the Village) meetings/discussions since put in place since the later part of 2020. It is also a great opening of opportunities to the new young parliamentarians of President Gotabaya Rajapaksa and PM Mahinda Rajapaksa's government to directly get engaged with the "people" and make sure that the President's ``Policy decisions and Development agendas are carried out/implemented by the government officials/government institutions and all public servants from Grama Niladharis (Grama Sevakas) level to Ministry Secretaries. Since the implementation of the "Gamasamaga Pilisandara (Dialogue with the Village) was launched, the undersigned had advocated through many comments, the need for such a "monitoring set-up" in order to make the decisions "proactive" and as a tool to weed out the "BLUFFS" many of the Government Servants and public officials tell the president during these gatherings/meetings to "COVER-UP" the "REAL ISSUES" of the people of the villages, the bane of our "SOCIO-ECONOMIC and SOCIAL NETWORK" of our "maathruboomiya" who are the humble voters who voted President Gatabaya Rajapaksa and this government to power in November 2019 and the General Elections in August 2020. While this Political administrative machinery has been set-up, it is necessary that objectives are achieved both administratively and politically. The said Task Force should set-up a "Monitoring Center", Digitize all data of the problems presented and solutions suggested/decided by the President at all the gatherings and "CODIFI" them in a "DATABASE" with detailed information professionally, with name of village, district, name of government servant/officials present, issues raised, instructions given "REMEDIES EXPECTED" by the President. This will help the President's team of young politicians to properly "FOLLOW THROUGH" and maintain a track record of the progress being made. By doing so, "NO" government servant/public servant can "FALL BACK" on his responsibilities or "BLUFF" the President and the Government and or "DEPRIVE" the poor masses of the solutions they had "CRIED OUT" at these "Gamasamaga Pilisandara" meetings/discussions/gatherings.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete
  2. இது ஜனாதிபதியின் ஒரு அற்புதமான நடவடிக்கை மற்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் அறிவுறுத்தல்களையும் பின்தொடர்வதற்கு "கண்காணிப்பு முறையை" நடைமுறைப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும் / காம சமக பிலிசந்தரா (கிராமத்துடனான உரையாடல்) கூட்டங்களில் / விவாதங்களில் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு "மக்களுடன்" நேரடியாக ஈடுபடுவதற்கும் ஜனாதிபதியின் `` கொள்கையை உறுதி செய்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். முடிவுகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்கள் அரசாங்க அதிகாரிகள் / அரசு நிறுவனங்கள் மற்றும் (கிராம சேவகர்கள்) மட்டத்திலிருந்து அமைச்சக செயலாளர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன / செயல்படுத்தப்படுகின்றன. "காமசமக பிலிசந்தரா (கிராமத்துடனான உரையாடல்) அமல்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த எழுத்தாளர் பல கருத்துக்கள் மூலம் கண்காணிப்பதற்கான இந்த தேவையை பரிந்துரைத்தார். முடிவுகளை" செயலில் "எடுக்க இதுபோன்ற" கண்காணிப்பு அமைவு "தேவை" மற்றும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொது அதிகாரிகள் பலரும் இந்த கூட்டங்கள் / கூட்டங்களின் போது ஜனாதிபதியிடம்" "கிராம மக்களின்" உண்மையான பிரச்சினைகள் அவர்கள் "கவர்-அப் செய்ய முயற்சிக்கிறார்கள். கிராமமும் கிராமப்புற மக்களும் நமது "மத்ருபூமியா" இன் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக துணி பிணைப்பின் அடித்தளமாக ஆகி வருகிறது. நவம்பர் 2019 ஜனாதிபதித் தேர்தல்,
    ஆகஸ்ட் 2020 இல் பொதுத் தேர்தல்களிள் ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சிக்கு வாக்களித்த தாழ்மையான வாக்காளர்களான எங்கள் "மத்ருபூமியாவின்" பொருளாதார மற்றும் சமூக நெட்வொர்க், இந்த அரசியல் நிர்வாக இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், அது நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நோக்கங்கள் அடையப்படுவது அவசியம். இந்த பணிக்குழு ஒரு "கண்காணிப்பு மையத்தை" அமைக்க வேண்டும். அனைத்து கூட்டங்களிலும் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட / தீர்மானிக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளின் அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் (digital) மயமாக்க வேண்டும். தொழில் ரீதியாக விரிவான தகவல்களுடன் "தரவுத்தளத்தில்" அவற்றை "கோடிஃபி" (codify) செய்ய வேண்டும். கிராமம், மாவட்டம், தற்போதுள்ள அரசு ஊழியர் / அதிகாரிகளின் பெயர், எழுப்பப்பட்ட பிரச்சினைகள், ஜனாதிபதியால் வழங்கப்பட்ட "நிவாரணங்கள்",அறிவுறுத்தல்கள்சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது இளம் அரசியல்வாதிகளின் ஜனாதிபதியின் குழுவை ஒழுங்காக "பின்தொடர்" மற்றும் முன்னேற்றம் குறித்த தட பதிவுகளை பராமரிக்க உதவும். அவ்வாறு செய்வதன் மூலம், அரசு ஊழியர் தனது பொறுப்புகளில் "பின்வாங்கலாம்" அல்லது ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் "புளூஃப்" (BLUFF) செய்யலாம். அல்லது இந்த "தீர்வுகளின், முடிவுகளில் எந்த பயனும் இருக்காது.
    ஏழை மக்களை" இவற்றைப் பெறாமல்
    இழக்க "முடியும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice and Member "Viyathmaga".

    ReplyDelete
  3. RIGHT TO REPLY/RESPOND.
    This is a wonderful move by the President and a most effective way of implementing a "MONITORING SYSTEM" to follow-up on all decisions and instructions given by the president/taken at the Gama Samaga Pilisandara (Dialogue with the Village) meetings/discussions since put in place since the later part of 2020. It is also a great opening of opportunities to the new young parliamentarians of President Gotabaya Rajapaksa and PM Mahinda Rajapaksa's government to directly get engaged with the "people" and make sure that the President's ``Policy decisions and Development agendas are carried out/implemented by the government officials/government institutions and all public servants from Grama Niladharis (Grama Sevakas) level to Ministry Secretaries. Since the implementation of the "Gamasamaga Pilisandara (Dialogue with the Village) was launched, the undersigned had advocated through many comments, the need for such a "monitoring set-up" in order to make the decisions "proactive" and as a tool to weed out the "BLUFFS" many of the Government Servants and public officials tell the president during these gatherings/meetings to "COVER-UP" the "REAL ISSUES" of the people of the villages, the bane of our "SOCIO-ECONOMIC and SOCIAL NETWORK" of our "maathruboomiya" who are the humble voters who voted President Gatabaya Rajapaksa and this government to power in November 2019 and the General Elections in August 2020. While this Political administrative machinery has been set-up, it is necessary that objectives are achieved both administratively and politically. The said Task Force should set-up a "Monitoring Center", Digitize all data of the problems presented and solutions suggested/decided by the President at all the gatherings and "CODIFI" them in a "DATABASE" with detailed information professionally, with name of village, district, name of government servant/officials present, issues raised, instructions given "REMEDIES EXPECTED" by the President. This will help the President's team of young politicians to properly "FOLLOW THROUGH" and maintain a track record of the progress being made. By doing so, "NO" government servant/public servant can "FALL BACK" on his responsibilities or "BLUFF" the President and the Government and or "DEPRIVE" the poor masses of the solutions they had "CRIED OUT" at these "Gamasamaga Pilisandara" meetings/discussions/gatherings.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete
  4. இது ஜனாதிபதியின் ஒரு அற்புதமான நடவடிக்கை மற்றும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் அறிவுறுத்தல்களையும் பின்தொடர்வதற்கு "கண்காணிப்பு முறையை" நடைமுறைப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும் / காம சமக பிலிசந்தரா (கிராமத்துடனான உரையாடல்) கூட்டங்களில் / விவாதங்களில் இருந்து எடுக்கப்பட்டது 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு "மக்களுடன்" நேரடியாக ஈடுபடுவதற்கும் ஜனாதிபதியின் `` கொள்கையை உறுதி செய்வதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். முடிவுகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்கள் அரசாங்க அதிகாரிகள் / அரசு நிறுவனங்கள் மற்றும் (கிராம சேவகாஸ்) மட்டத்திலிருந்து அமைச்சக செயலாளர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்படுகின்றன / செயல்படுத்தப்படுகின்றன. "காமசமக பிலிசந்தரா (கிராமத்துடனான உரையாடல்) அமல்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த எழுத்தாளர் பல கருத்துக்கள் மூலம் கண்காணிப்பதற்கான இந்த தேவையை பரிந்துரைத்தார். முடிவுகளை" செயலில் "எடுக்க இதுபோன்ற" கண்காணிப்பு அமைவு "தேவை மற்றும் "அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொது அதிகாரிகள் பலரும் இந்த கூட்டங்கள் / கூட்டங்களின் போது ஜனாதிபதியிடம்" "கிராம மக்களின்" உண்மையான பிரச்சினைகள் அவர்கள்
    "கவர்-அப் செய்ய முயற்சிக்கிறார்கள். கிராமமும் கிராமப்புற மக்களும் நமது "மத்ருபூமியா" இன் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக துணி பிணைப்பின் அடித்தளமாக
    ஆகி வருகிறது. ஆகஸ்ட் 2020 இல் பொதுத் தேர்தல்களிள்

    ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சிக்கு வாக்களித்த தாழ்மையான வாக்காளர்களான எங்கள் "மத்ருபூமியாவின்" பொருளாதார மற்றும் சமூக நெட்வொர்க், இந்த அரசியல் நிர்வாக இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், அது நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நோக்கங்கள் அடையப்படுவது அவசியம். இந்த பணிக்குழு ஒரு "கண்காணிப்பு மையத்தை" அமைக்க வேண்டும், அனைத்து கூட்டங்களிலும் ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட / தீர்மானிக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளின் அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் (digital) மயமாக்க வேண்டும். தொழில் ரீதியாக விரிவான தகவல்களுடன் "தரவுத்தளத்தில்" அவற்றை "கோடிஃபி" (codify) செய்ய வேண்டும். கிராமம், மாவட்டம், தற்போதுள்ள அரசு ஊழியர் / அதிகாரிகளின் பெயர், எழுப்பப்பட்ட பிரச்சினைகள், ஜனாதிபதியால் வழங்கப்பட்ட "நிவாரணங்கள்",அறிவுறுத்தல்கள்
    சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
    இது இளம் அரசியல்வாதிகளின் ஜனாதிபதியின் குழுவை ஒழுங்காக "பின்தொடர்" மற்றும் முன்னேற்றம் குறித்த தட பதிவுகளை பராமரிக்க உதவும். அவ்வாறு செய்வதன் மூலம், "இல்லை" அரசு ஊழியர் / அரசு ஊழியர் தனது பொறுப்புகளில் "பின்வாங்கலாம்" அல்லது ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் "புளூஃப்" செய்யலாம் அல்லது இந்த "காமசமகாவில்" அவர்கள் அழுத "தீர்வுகளின் ஏழை மக்களை" இழக்க "முடியும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathjmaga".

    ReplyDelete

Powered by Blogger.