Header Ads



இஸ்லாமியர்களை தவறாக நினைத்திருந்தேன், பேச வார்த்தையில்லை, கண்கலங்கி நிற்கிறேன் - ராஹுல தேரரின் மனதை உருக்கும் பேச்சு (வீடியோ)


தனது கிழக்கு மாகாண விஜயத்தின் போது,  பொஹவந்தலாவ ராஹுல தேரரின் வாகனம் இடையிலேயே நின்று போனது. தனக்கு உதவும்படி அவர் முகநூலில் கோரியிருந்தார். அதனை Jaffna Muslim இணையமும் செய்தியாக்கி இருந்தது. இந்நிலையில் ஆபத்தின் போது தனக்கு உதவிய மக்களுக்கு, நன்றிகூறி வெளியிட்டுள்ள வீடியோவையே இங்கு காண்கிறீர்கள்.

 (வீடியோ)

2 comments:

  1. சிங்களவார்களில் பலர் இவரை போன்று சிறந்த பண்பாளர்களாகவே உள்ளனர்

    ReplyDelete
  2. இங்குள்ள பிரச்சனை சிங்கள மக்களேn ilankaiyarlo அல்ல இந்திய வெறி ஓநாய் களும் இஸ்ரேல் ய இரத்த உண்ணி kalumey

    ReplyDelete

Powered by Blogger.