லண்டனில் ஆசாத் சாலியின் விடுதலைக்காக 10-04-2021 அன்று ஆர்ப்பாட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ஆசாத் சாலியின் விடுதலைக்காக, லண்டன் மாநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
2021 /04 மாதம்/10 திகதி சனிக்கிழமை இலங்கை தூதரகத்துக்கு முன்பாக, லண்டன் நேரப்படி பிற்பகல் 1 முதல் 4 மணி வரை ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தமிழ் பேசும் மக்களின் சிங்கக் குரல், ஆசாத் சாலியின் விடுதலைக்காக ஒன்றுபடுவோம்
ஏற்பாட்டுக் குழு
இந்த ஒழுங்கமைக்கும் குழு யார்? அவர்கள் தங்கள் விவரங்களைத் தெரிவிக்க முடியுமா?
ReplyDeleteEnglish translation:
Who is this organizing group. Can they inform their details?
Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".
முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் எனக் கூறினார் அது நடந்தேறி உள்ளது.சிங்கக்குரலுடன் புத்தியும் கலந்திருக்க வேண்டும்.
ReplyDeleteWhy no response yet?
ReplyDeleteஏன் இன்னும் பதில் இல்லை?
Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".