Header Ads



10 கொரோனா ஜனாஸாக்களை, இன்று நல்லடக்கம் செய்ய திட்டம் - ஓட்டமாவடியில் குழிகளும் வெட்டப்பட்டன (படங்கள்)


கொரோனா ஜனாஸாக்களை, இன்று 05.03.2021 ஜூம்ஆ தொழுகையின்  பின்னர், ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்வதற்காக கப்ரு குழிகள் தயார் செய்யப்படுகின்றன.  முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 10 உடல்கள் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட உள்ளன. 





2 comments:

  1. மாஷா அள்ழாஹ்

    ReplyDelete
  2. ஓட்டமாவடி ஊர் மக்கள்,பள்ளிவாசல் பொறுப்புதாரிகள்,ஜனாசா அடக்கத்திற்கு முன்னின்று உழைத்த சகோதரர்கள்,நல்லடக்கத்திக்கு பிரார்த்தித்த ஓட்டமாவடி தாய்மார்கள், சகோதரிகள் எல்லோர்க்கும் அல்லாஹ் வின் ரஹ்மத்தும் அன்பும் உண்டாவதாக! உங்கள் ஊருக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக!சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கும் நல்ல மக்களை உருவாக்குவனாக!சிறந்த இலங்கை பிரஜைகளை உருவாக்குவனாக அந்த ஊருக்கும் மக்களுக்கும் நன்றி செய்ய கடமை பட்ட இலங்கை முஸ்லிம்களில் நாங்களும் உள்ளோம்.

    ReplyDelete

Powered by Blogger.