Header Ads



இனவாதிகளை மகிழ்வூட்ட, ஜனாஸாக்களை எரிக்கிறார்கள் - பாராளுமன்றத்தில் றிசாத் ஆவேசம் (வீடியோ)


இனவாதிகளை மகிழ்வூட்டுவதற்காகவும் எதிர்கால அரசியல் இருப்பை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காகவும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாட்டை தொடருவீர்களேயானால், அதன் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடுவதோடு, உலக நாடுகளில் இருந்து முற்றாக அந்நியப்பட்டுவிடுவீர்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,






2 comments:

  1. எரிகின்ற நெருப்பில் மேலும் மேலும் பெற்றோளை ஊற்றுகின்றவர்களாக இருக்கின்றீர்களே !

    "எலி அறுக்குமாம் ஆனால் தூக்காது" என்பர். அதனை மனித சமுகத்துக்கு நீர்தான் விளங்கப்படுத்த வேண்டுமா ?

    இப்போதய நிலமைக்கெல்லாம் காரணம் தங்களது கடந்த கால அரசியல் நகர்த்தல்கள்_செயற்பாடுகளை நினைவுக்குக் கொண்டுவாரும் ..........

    ReplyDelete
  2. நல்லதொரு முன்னெடுப்பை செய்த Rishard பதியுத்தீன் பா உ அவர்களுக்கு எமது நன்றிகள் அத்துடன் அல்லாஹ் அவரை இந்த விடயத்தில் பலப்படுத்துவானாக

    ReplyDelete

Powered by Blogger.