Header Ads



தவத்தின் வாகனம் மீது தாக்குதல்


-எஸ்.எம்.இர்ஷாத்-

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏ.எல்.தவம் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில், அவரது வாகனத்துக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அவர் வரும் வழியில், தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. எப்போ தணியும் இந்த அதிகார தாகம்.

    ReplyDelete
  2. செய்திகளைப் பிரசுரிக்கின்றபோது Jaffna Muslim மிக அவதானமாக செயற்படல் வேண்டும். அது JM வின் நிருபராக இருந்தாலும் சரியே. அவர் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர் என்று எப்படித் தெரிய வந்தது. பின்னர் அவர் விசாரணை எதுவும் வரும்போது தான் தேசிய காங்கிரஸ் அல்ல முஸ்லிம் காங்கிரஸ்தான் - என்னைப் பழி வாங்க எனக்கு கட்சிக்குள் கெட்ட பெயரை ஏற்படுத்த இப்படிச் சதி செய்கின்றார்கள் ஐயகோ என்று கதரினால் என்ன செய்யப் போகின்றீர்கள். "இனம் தெரியாதவர" என்ற பதம் எதற்காகப் பயன் படுத்தப்படுகின்றது. கொஞ்ஞம் அவதானம் தேவை.

    ReplyDelete

Powered by Blogger.