Header Ads



இரத்தினபுரியில் பிரதான சிறுபான்மை வேட்பாளராக ருஷ்தி ஹபீப் - தேர்தல் காரியாலயம் திறப்பு


ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவர்களின் தேர்தல் காரியாலயம் பலாங்கொடையில் திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விளக்கமிளக்கப்பட்டதுடன், தேர்தல் பிரசாரத்துக்கான வியூகங்களும் வகுக்கப்பட்டன. இரத்தினபுரியில் ஐக்கிய தேசிய கட்சி பிரதான சிறுபான்மை வேட்பாளராக ருஷ்தி ஹபீப் உள்ளதால் இவருக்கான ஆதரவு பெருகிவருவதுடன், பலர் இவருடன் கைகோர்த்துள்ளமையும் குறி ப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.