ரமழான் மாதம் நிறைவடையும் முன்னே, இந்தக் கொள்ளை நோயை எங்களிடமிருந்து அகற்றிடு யா அல்லாஹ்
இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரையும் குணப்படுத்தி அருள்வாய்
எங்கள் குடும்பத்தினர், நேசத்திற்குரியவர்களை இதன்மூலம் வேதனையுறச் செய்து விடாதே
எங்கள் மீது கருணை காட்டுவாயாக!
Musthafa Qasimi
Aameen
ReplyDelete