சோமாலியா, கென்யா, காம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை -23-பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. சர்வதேச பிறையின் அடிப்படையில், இலங்கையிலும் இன்று சிலர் (பலகத்துறையில் உள்ள சிலர்) பெருநாள் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment