Header Ads



நாடு திரும்ப உதவுங்கள் - கத்தாரிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்


கத்தாரில் உள்ள 800 இலங்கையர்கள், தம்மை நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரி, ஜனாதிபதி கோத்தபயவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கம்பனியொன்றில் பணியாற்றும் தாம், கொரோனா காலத்திலும் பணிக்கு செல்வதாகவும், கத்தாரில் இன்னும் தொற்று நோய் முடிவுக்கு வராத நிலையில், தாம் அச்சமுற்றிருப்பதாகவும் எனவே தம்மை நாட்டுக்கு அழைத்துவர உதவுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.