ஓமானில் பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு, உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதரகம், ஓமானில் உள்ள இலங்கை சமூகக் கழகத்துடன் இணைந்து இந்நிவாரணத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது,
கொரோணா காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இவ்வுதவிகள் சிறந்த நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
(மனாஸ் ஹுசைன்)
Post a Comment