Header Ads



அவசர சிகச்சைப் பிரிவில், பணிபுரியும் ஒரு தாதியினின் ஆதங்கம்

வழமையாக நமது பிரிவுக்கு நோயாளிகள் 250 பேர் அளவில் வந்தாலும் நேற்றைய நாள் முழுவதும் வந்தது 66 பேர் மாத்திரமே.அதில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டவர்கள் வெறும் 20 பேரே..
இவை அனைத்தையும் விட பிரச்சினை என்னவெனில் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் கணவன்மார் மூலம் தாக்கப்பட்டு வரும் மனைவிமார்கள் தான்.

அப்படியாயின் இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து பழக்கம் இல்லையோ,

சந்தோசமாக இருக்க கிடைத்திருக்கும் சந்தர்பத்தை வீணாக்கி கொள்ள இவ்வளவு கஷ்டப் படுகிரார்களே

Ahmad Fawazil

1 comment:

Powered by Blogger.