4 இனவாத, தேரர்களின் வேட்புமனு நிராகரிப்பு - தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர்
ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தலைமையிலான அபே ஜனபல கட்சியின் மூன்று மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கொழும்பு , குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் போட்டியிட இருந்த அதிரலியே ரத்தன தேரர் , ஞானசார தேரர் , அக்மீமன தயாரன தேரர், மடில்லே பஞ்சாலோக தேரர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
MN
Jayawava
ReplyDeleteAlhamdulillah. Almighty is great ever
ReplyDeleteNot a good news.
ReplyDeleteThe real good news should be a defeat
nadaham... pottiyittal padu tholvo
ReplyDeleteoh my guard vada poche
ReplyDeleteEthu oru nadagam
ReplyDeletePotuwa eda
HAKEEMUDAYA, RISHADUDAYA, PANGAALIKAL
ReplyDeletePAAVAM.