Header Ads



4 இனவாத, தேரர்களின் வேட்புமனு நிராகரிப்பு - தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர்


ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தலைமையிலான அபே ஜனபல கட்சியின் மூன்று மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கொழும்பு , குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய  மாவட்டங்களின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களில் போட்டியிட இருந்த அதிரலியே ரத்தன தேரர் , ஞானசார தேரர் , அக்மீமன தயாரன தேரர், மடில்லே பஞ்சாலோக தேரர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

MN


7 comments:

Powered by Blogger.