Header Ads



அரச ஊழியர்களின் சம்பளத்தை 23 ஆம் திகதி வழங்க நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.